உள்ளூர் செய்திகள்

பெற்றோருக்கு...

ஒழுக்கம், பணிவு, துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். 'நல்ல குணம் இல்லாதவர்கள் புகழுடன் வாழ்வதில்லை' என்ற அறிவுரையை குழந்தைகளுக்கு சொல்வது பெற்றோரின் கடமை.