உள்ளூர் செய்திகள்

அசுவமேத யாகம் செய்யணுமா

அரச மரத்தை அவரவர் தகுதிக்கு தக்கவாறு குழந்தைகள், பெண்கள் வலம் வருவர். அவர்களுக்கு கல்வியில் மேன்மையும், குழந்தை பாக்கியமும் கிட்டும். இம்மரத்தை சுற்றினால் என்ன பலன் என்பதை சாஸ்திரங்கள் கூறியுள்ளன.அதை பார்ப்போமா...ஞாயிறு - நோய் அகலும்.திங்கள் - மனத்தெளிவு கிடைக்கும்.செவ்வாய் - வெற்றி உண்டாகும்.புதன் - தொழிலில் முன்னேற்றம்.வியாழன் - கல்வி, ஞானம் வளரும்.வெள்ளி - சகல சவுபாக்யங்களும் ஏற்படும். சனி - லட்சுமிதேவியின் அருள் கிடைக்கும்.தினந்தோறும் 108 முறை அரசமரத்தை சுற்றி வலம் வருபவர்களுக்கு அசுவமேத யாகம் செய்த முழுப்பலன் கிடைக்கும்.