சிவராத்திரியன்று நடந்தவை
UPDATED : மார் 05, 2023 | ADDED : மார் 05, 2023
* படைப்புத் தொழிலை தொடங்கினார் பிரம்மா.* சிவபூஜை செய்த மகாவிஷ்ணு, மகாலட்சுமி, முருகன் பலன் பெற்றனர்.* தேவலோகத்தின் அதிபதியானார் இந்திரன்.* செல்வத்தின் அதிபதியானார் குபேரன்.* சிவனின் இடப் பாகத்தைப் பெற்றாள் பார்வதி.* தவமிருந்த அர்ஜுனன் பாசுபத அஸ்திரத்தைப் பெற்றார்.* சிவனுக்குத் தன் கண்களை கண்ணப்பர் அளித்தார்.* தவசக்தியால் கங்கையை பூமிக்கு வரவழைத்தார் பகீரதன்.* மார்க்கண்டேயனுக்காக எமனைக் காலால் உதைத்தார் சிவபெருமான்.* பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் சிவபெருமானின் திருமுடி, திருவடியைத் தேடினர்.