உள்ளூர் செய்திகள்

பொய்கையாழ்வார்

புகழ்வாய் பழிப்பாய் நீ பூந்துழா யானை இகழ்வாய் கருதுவாய் நெஞ்சே!- திகழ்நீர்க் கடலும் மலையும் இருவிசும்பும் காற்றும் உடலும் உயிரும் ஏற்றான்.