உள்ளூர் செய்திகள்

மனப்பாடப் பகுதி

பாதம் நாளும் பணிய தணியும் பிணிஏதும் சாரா எனக்கேல் இனி என்குறை வேதநாவா விரும்பும் திருக்கண்ணபுரத்துஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையேபொருள்: நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்திற்கு சென்று திருமாலை சரணடைந்தவருக்கு வாழ்வில் துன்பம் உண்டாகாது. அவன் திருவடியை தினமும் வணங்கினால் நோய் மறையும். வாழ்வில் குறை உண்டாகாது.