மனப்பாடப்பகுதி!
UPDATED : ஏப் 29, 2014 | ADDED : ஏப் 29, 2014
அனைவரும் போற்றும் நெடுமாலும் நீயும் அடற்கருடன் தனை எழில் வாகனமாக் கொண்டு என் உள்வரும் சத்தியத்தைப் பினையுள்ள பேர் அறியத் தக்கவாறருள் பெய்வது என்றோமனை எனத் தாமரைப் பூவை எல்லாம் கொள்ளும் மாணிக்கமே.பொருள்: தாமரை மலரை வீடாக கொண்டிருக்கும் திருமகளாகிய லட்சுமியே! மாணிக்கம் போன்றவளே! கருடனை வாகனமாகக் கொண்ட திருமாலும், நீயும், என் உள்ளத்தில் வீற்றிருக்கும் உண்மை நிலையை அனைவரும் அறியுமாறு செய்யும் நாள் எந்நாளோ?