உள்ளூர் செய்திகள்

பெரியாழ்வார் திருமொழி

காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு- அவன்நீள் முடி ஐந்திலும் நின்று நடஞ் செய்துமீள அவனுக்கருள் செய்த வித்தகன்தோள் வலி வீரமே பாடிப் பற!தூமணி வண்ணனைப் பாடிப் பற!