பெரியாழ்வார் திருமொழி
UPDATED : ஜூன் 17, 2014 | ADDED : ஜூன் 17, 2014
கண்ணா நான்முகனாய் படைத்தானே! காரணா! காரியாய்! அடியேன் நான்உண்ணா நாள் பசியாவதொன்றில்லை; ஓவாதே நமோ நாராயணா என்றுஎண்ணா நாளும் இருக்குஎகர் சாம வேத நான்மலர் கொண்டு உன் பாதம்நண்ணா நாள் அவை தத்துறு மாகில் அன்றெனச் சுவை பட்டினி நாளே!