உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. வேதங்களில் பழமையானது.........ரிக்வேதம்2. நாரதர் கையிலுள்ள வீணை..........மஹதி3. குருக்ஷேத்திரம் எந்த மாநிலத்தில் உள்ளதுஹரியானா4. துரியோதனனின் சகோதரி.........துச்சளை5. பஞ்ச பாண்டவர்களில் வாயுவின் மைந்தன்.........பீமன்6. சிவபெருமான் ஆடும் நடனத்தின் பெயர்......தாண்டவம்7. ஆழ்வார்களின் சிறந்தவராக கருதப்படுபவர்...........நம்மாழ்வார்8. கவுசிகன் என அழைக்கப்படும் முனிவர்..........விஸ்வாமித்திரர்9. திருப்பதி மலையில் சமாதியான சித்தர்...........கொங்கணர்10. தாமிரசபை என அழைக்கப்படும் தலம்..........நெல்லை நெல்லையப்பர்கோயில்