உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. சிவபெருமானை விரைந்து அருள்புரிபவர் என்பதால் .............. என அழைக்கிறோம்.ஆசுதோஷி2. சிவ சன்னதியின் பின்புறம் மேற்கு நோக்கி பிரகாரத்தில் இருப்பவர் ......லிங்கோத்பவர்3. சிவனுக்குரிய மூர்த்தங்கள் (சிலை வடிவங்கள்) .............644. சிவமூர்த்தங்களில் கருணை வடிவாகத்திகழ்பவர்.............சோமாஸ்கந்தர்5. பஞ்ச சபைகளில்வெள்ளி சபையாக விளங்குவது............மதுரை6. சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை.......147. தேவாரம் என்பதன் பொருள்......தெய்வத்திற்கு சார்த்தும் மாலை8. சிவன் மீது திருப்பல்லாண்டு பாடியவர்........சேந்தனார்9. பன்னிரு திருமுறைகளில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை..........18,35010. திருக்கார்த்திகை விழா சிறப்பாக நடத்தப்படும் சிவத்தலம்.....திருவண்ணாமலை