உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

1. அனுமன் சாலீஸா பாடலைப் பாடியவர்.........துளசிதாசர்2. அனுமன் சாலீஸாவின் பொருள்.........அனுமனின் புகழ்3. பஞ்சமுக ஆஞ்சநேயரின் கிழக்கு நோக்கிய முகம்..........வானர முகம்4. அனுமனுக்கு சாஸ்திர ஞானம் அளித்த குரு..........சூரியன்5. ராமர் பட்டாபிஷேகத்தின் போது அனுமன் பெற்ற பரிசு.........முத்து மாலை6. அனுமனின் பெருமை பேசும் ராமாயணப் பகுதி.........சுந்தர காண்டம்7. அனுமனுக்கு முதன்முதலில் வெற்றிலை மாலை சாத்தியவர்..........சீதை8. திருமணத்தடை நீங்க அனுமனுக்கு.......... மாலை சாத்தி வழிபடுவர்.வெற்றிலை9. ஸ்ரீராம ஜெயம் என்னும் மந்திரத்தை அனுமன் எழுதிய இடம்........அசோக வனம்10. ராமரின் நினைவாக சீதை அனுமனுக்கு அளித்த ஆபரணம்.......சூடாமணி