சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
UPDATED : ஜன 16, 2020 | ADDED : ஜன 16, 2020
1. முருகன் தெய்வானையை மணந்த தலம்...திருப்பரங்குன்றம்2. கடம்பவனம் எனப்படும் புராதன சிவத்தலம்......மதுரை3. தேவாரம் பாடிய மூவர்கள்.....ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்4. நக்கீரர் முக்தியடைந்த தலம்......காளஹஸ்தி5. வானதி என்று அழைக்கப்படும் நதி......கங்கை6. சுக்கிரனுக்குரிய பரிகாரத் தலங்கள்............தஞ்சை மாவட்டம் கஞ்சனுார் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம்7. காளிதாசர் எழுதிய ராமாயணம்....ரகுவம்சம்8. சிவனுக்கு பிடித்தமான அர்ச்சனை.....வில்வார்ச்சனை9. நினைத்தாலே அருள் தரும் தலம்.....திருவண்ணாமலை10. சைவ சித்தாந்த சாத்திரங்களின் எண்ணிக்கை....14