உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. முருகனை வணங்க நாலாயிரம் கண்வேண்டும் என பாடியவர்.......அருணகிரிநாதர்2. பூலோக திருப்பதிகள் எத்தனை உள்ளன?1063. சிவனுக்குரிய சாத்திர நூல்களைப் பாடியவர்கள்........சந்தானக் குரவர்கள்4. கமலாலயம் என்னும் தெப்பக்குளம் உள்ள தலம்......திருவாரூர்5. வால்மீகிக்கு ராமனின் வரலாற்றைக் கூறியவர்......நாரதர்6. மாய மானாக வந்த மாரீசனின் தாய்.....தாடகை7. கும்பகோணத்தை தமிழில் எப்படி குறிப்பிடுவர்?குடந்தை, குடமூக்கு8. ஆடும், யானையும் சிவனை வழிபட்ட தலம்.....திருவாடானை9. விஷ்ணுவுக்குரிய துவாதச(12 எழுத்து) மந்திரம்....ஓம் நமோ பகவதே வாசுதேவாய10. குமாரசம்பவம் என்னும் காவியத்தை எழுதியவர்.....காளிதாசர்