உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. லலிதாம்பிகையைச் சுற்றி வீற்றிருப்பவர்கள்........எட்டு வாக்தேவதைகள்2. பகவத்கீதையின் வேறு பெயர்கள்.....ஹரி கீதை, வியாசகீதை3. புனித தீர்த்தங்களில் நீராடுவதை...... என்பர்.கிரியா ஸ்நானம்4. வைராக்யம் என்பதன் பொருள்......ஆசையற்ற மனநிலை 5. வசிஷ்டர் ராமனுக்கு உபதேசித்த அறிவுரை அடங்கிய நூல்.....யோக வாசிஷ்டம் (ராமகீதை)6. கொடிய விலங்குகளை அடக்க உதவும் சித்தி (சித்து)வாசித்வம்7. காசியில் குமரகுருபரர் அடக்கிய விலங்கு.....சிங்கம்8. சாஸ்திரப்படி உலகிலுள்ள உயிர்களின் எண்ணிக்கை.....84 லட்சம் 9. கையால் வழங்கும் தீட்சை........ஹஸ்த மஸ்தக தீட்சை10. பிநாகம் என்ற வில் யாருக்குரியது? சிவன்