உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. திருப்பதி மலையில் கோயில் அருகிலுள்ள தீர்த்தம்.....சுவாமி புஷ்கரணி2. திருமங்கையாழ்வாரின் மனைவி........குமுதவல்லி3. கண்ணனால் கொல்லப்பட்ட குதிரை வடிவ அசுரன்..........கேசி4. கொன்றை வேந்தன் என்பது யாரைக் குறிக்கும்?சிவபெருமான் (கொன்றை மலர் சூடியவர்)5. ஆயர்பாடியில் வாழ்ந்த கோபியரின் எண்ணிக்கை........16,1006. நம்மாழ்வாருக்கு பெற்றோர் இட்டபெயர்...சடகோபன்7. பாவம் செய்தவரைத் தண்டிக்கும் பூதம்.......சதுக்கப் பூதம்8. உள்ளம் கவர் கள்வன் என சிவனைப் பாடியவர்.......ஞானசம்பந்தர்9. முத்தைத்தரு பாடலின் ராகம்........சண்முகப்பிரியா10. திருப்புகழ் பாட அருணகிரிநாதருக்கு முருகன் எடுத்துக் கொடுத்த அடி.......முத்தைத்தரு