உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. சிவனிடம் பொன் தாளம் பெற்றவர்...ஞானசம்பந்தர்2. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்று கூறியவர்.......மாணிக்கவாசகர்3. முருகனை 'பெருமாளே' என அழைத்தவர்....அருணகிரிநாதர்4. சூரியனின் தேரோட்டியாக இருப்பவர்.......அருணன்5. கருடனின் தாய்வினதை6. மீனாட்சிக்கு அவளது தந்தை மலையத்துவஜன் இட்டபெயர்........தடாதகை7. ஆதிசங்கரரின் பெற்றோர்.......சிவகுரு, ஆரியாம்பாள்8. பட்டினத்தாரின் சமாதிக் கோயில் உள்ள தலம்.......சென்னை திருவொற்றியூர்9. சக்தி தலங்களில் சியாமளா பீடம் எனப்படுவது....சிம்லா (சியாமளா சிம்லாவாகி விட்டது)10. மராட்டிய மன்னர் சிவாஜிக்கு அருள் புரிந்தவள்........பவானி