உள்ளூர் செய்திகள்

திருமங்கையாழ்வார்

பாரினை உண்டு பாரினை உமிழ்ந்து பாரதம் கைஎறிந்து ஒருகால்தேரினை ஊர்ந்து தேரினைத் துரந்த செங்கண்மால்ஏர்நிரை வயலுள் வாளைகள் மறுகி மக்கிடமன்று இதென்றெண்ணிசீர்மலி பொய்கை சென்றணைகின்ற திருவெள்ளியங்குடியதுவே!