உள்ளூர் செய்திகள்

காவடிக்கு இது முக்கியம்

* காவடி எடுக்க நாள் குறித்ததில் இருந்து, மூன்று மாதத்திற்கு குடும்பத்தினர் வீட்டிலும் வெளியிலும் துாய்மையை கடைப்பிடித்தல்.* காலை, மாலை கோயிலுக்கு செல்லுதல். * திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசத்தை சொல்லுதல். * காவடி எடுத்து வருபவருடன் அதற்குரிய பாடல்களை பாடியாடி கோயிலுக்கு வருதல். * காவடி எடுக்கும் நாளில் அன்னதானம் வழங்குதல்.