உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்

சிவயோஸ்தனுஜா யாஸ்து ச்ரிதமந்தார சாகினே!சிகிவர்ய துரங்காய ஸுப்ரமண்யாய மங்களம்!!பொருள்: பார்வதி பரமேஸ்வரரின் புதல்வரே! சரணடைந்தவர்களைக் காப்பவரே! சிறந்த பறவையான மயிலை வாகனமாகக் கொண்டவரே! சுப்பிரமணிய சுவாமியே! உமக்கு மங்களம் உண்டாகட்டும்.