உள்ளூர் செய்திகள்

இந்த வார ஸ்லோகம்!

முதிதாய முக்தசசி நாவதம்ஸினேபஸிதாவலேப ரமணீய மூர்த்தயே! ஜகதிந்த்ரஜால ரசனா படீயஸேமஹஸே நமோஸ்து வடமூல வாஸினே!!பொருள்: மகிழ்ச்சியில் திளைப்பவரே! பிறைச்சந்திரனை தலையில் சூடியவரே! விபூதி தரித்த திருமேனியுடன் அழகுடன் திகழ்பவரே! உலகத்தில் இந்திரஜாலம் செய்யும் சமர்த்தரே! ஆலமரத்தின் அடியில் வசிப்பவரே! தட்சிணாமூர்த்தியே! உம்மை வணங்குகிறேன்.