உள்ளூர் செய்திகள்

24 ஏகாதசி விரதங்கள்

மாதந்தோறும் ஏகாதசியன்று விரதம் இருந்து மறுநாள் துவாதசியன்று காலையில், திருமாலை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்கள்.சித்திரை - காமதா (வளர்பிறை) - நினைத்தது நடக்கும்.சித்திரை - பாபமோகினி (தேய்பிறை) - விரும்பியது கிடைக்கும்.வைகாசி - மோகினி (வளர்பிறை) - புண்ணிய நதிகளில் நீராடிய பலன்.வைகாசி - வருதித் (தேய்பிறை) - பத்ரிநாத் தரிசன பலன்.ஆனி - நிர்ஜலா (வளர்பிறை) - சொர்க்கம் கிடைக்கும்.ஆனி - அபார (தேய்பிறை) - மனச்சுமை நீங்கும்.ஆடி - தேவசயனி (வளர்பிறை) - பாற்கடல் சென்ற பலன்.ஆடி - யோகினி (தேய்பிறை) - லட்சம் பேருக்கு அன்னதானம் செய்த பலன்.ஆவணி - புத்ரஜா (வளர்பிறை) - அழகான குழந்தை பிறக்கும்.ஆவணி - காமிகா (தேய்பிறை) - குழந்தை பெறுவதற்கான தடை நீங்கும்.புரட்டாசி - பரிவர்தீனி (வளர்பிறை) - குடும்ப ஒற்றுமை.புரட்டாசி - அஜா (தேய்பிறை) - பிரிந்த கணவன், மனைவி சேருதல்.ஐப்பசி - பராங்குசா (வளர்பிறை) - வறுமை, நோய் நீங்குதல்.ஐப்பசி - இந்திரா (தேய்பிறை) - மன நிம்மதி கிடைக்கும்.கார்த்திகை - பிரபோதின (வளர்பிறை) - 21 பேருக்கு தானம் செய்த பலன்.கார்த்திகை - கைசிக (தேய்பிறை) - தீர்க்க சுமங்கலி பாக்கியம்.மார்கழி - வைகுண்ட (வளர்பிறை) - சொர்க்கம் கிடைத்தல்.மார்கழி - உத்பத்தி (தேய்பிறை) - திருமண தடை நீங்குதல்.தை - புத்ரதா (வளர்பிறை) - ஆண் குழந்தை பாக்கியம்.தை - சுபலா (தேய்பிறை) - ஒளிமயமான வாழ்வு.மாசி - ஜயா (வளர்பிறை) - முன்னோருக்கு முக்தி.மாசி - ஷட்திலா (தேய்பிறை) - முன்னோர் சாபம் நீங்குதல். பங்குனி - ஆமலகி (வளர்பிறை) - ஆயிரம் பசுக்கள் தானம் செய்த பலன்.பங்குனி - விஜயா (தேய்பிறை) - நடக்காததும் நடத்தல்.