உள்ளூர் செய்திகள்

இந்தியாவில் என்ன நடக்கும்?

* கிராமத்தினர் கம்ப்யூட்டர் தொடர்பான நவீன வசதி பெறுவர். வருமானம் அதிகரிக்கும் வகையில் வேலை வாய்ப்புகள் உருவாகும்.* பாலியல் தொல்லையால் குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.* சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சீற்றம் ஏற்படும். மழை பாதிப்பை தடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு அரசுகள் தள்ளப்படும்.* இலவச திட்டங்கள் அறவே ஒழிக்கப்படுவதற்கான சூழல் உருவாக்கப்படும்.* கிரிக்கெட் மற்றும் பிற விளையாட்டுகளில் முதன்மை பெறும். விளையாட்டில் இந்தியாவின் வளர்ச்சி உலகை வியக்க வைக்கும்.* நதி நீர் இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சி எடுக்கும்.* பயங்கரவாதிகள் கைது செய்யப்படுவர். தங்களுக்கான பாதுகாப்பு மீது மக்களுக்கு நம்பிக்கை உருவாகும்.* பின்தங்கிய கிராமங்கள் வளம் பெறும் வகையில் அதிக நிதி ஒதுக்கப்படும்.* ரயில்வேயில் நவீனங்கள் புகுத்தப்பட்டு, உலகின் பார்வையை இந்தியா ஈர்க்கும்.