உள்ளூர் செய்திகள்

பார்வை விசாலமாகட்டும்!

* மனம் ஆற்றின் நீரோட்டம் போல ஓடுகிறது. தகுந்த வடிகால் அமைத்து அதை சீர்படுத்த, நன்மை விளையும்.* கொள்கை நல்லதாக இருந்தால், எந்தப் பின்னணியிலும் ஒருவன் முன்னேற்றம் காண முடியும்.* தினமும் காலை, மாலை இருமுறை தியானத்தில் அமருங்கள். இதனால் மனம் அமைதி பெறும்.* மனதில் உறுதியும், விடாமுயற்சியும் கொண்டவன் வாழ்வில் வெற்றி அடைவது உறுதி.* குறுகிய மனப்பான்மை கூடாது. விசாலமான மனதுடன் உலகைப் பார்க்கக் கற்பது நல்லது.- சின்மயானந்தர்