உள்ளூர் செய்திகள்

இரண்டு மனம் வேண்டும்

* உலகம் முழுவதையும் அன்பினால் உங்களது சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.* தன்னம்பிக்கை கொண்ட மனம், தளராத மனம் என இருந்து விட்டால் எல்லாமே இருந்த மாதிரி தான்.* கடவுளை நேசிப்பவன் புண்ணியவான். அவன் வாழ்வில் எப்போதும் துன்பம் இருக்காது.* மனிதனுக்கு மனமே எல்லாமுமாக இருக்கிறது. அதனைச் சரிவர பாதுகாக்காவிட்டால், ஒரு நன்மையும் பெற முடியாது.* ஒவ்வொரு நாளும் அன்றன்று செய்த நன்மை, தீமைகளை சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம்.- சாரதாதேவியார்