பொறுமையாக இருங்கள்
UPDATED : அக் 31, 2016 | ADDED : அக் 31, 2016
* நம்பிக்கையும், பொறுமையும் இருப்பவர்களைக் கடவுள் ஒருபோதும் கைவிடுவதில்லை.* உலகத்தில் கவுரவத்தை தேடி அலையாதீர்கள். கடவுளின் கரங்களில் சரணடைவதே மேலான கவுரவம்.* உங்களுக்குத் தேவையானதை கடவுளிடம் பணிந்து கேளுங்கள்.* ஏழைகளுக்கும், பசியால் வாடுபவர்களுக்கும் உணவளிப்பவனே சிறந்த கொடையாளி.* கடவுளின் பணிவுள்ள வேலைக்காரனாக இருங்கள்.- ஷீரடி பாபா