உள்ளூர் செய்திகள்

ஆர்வமுடன் கடமையாற்று

* பொறுப்பைத் தட்டிக் கழிப்பது கூடாது. சிறிதும் சுயநலமில்லாமல் கடமையில் ஆர்வமுடன் ஈடுபடு.* ஒருபோதும் பிறர் மீது கோபம் கொள்ள வேண்டாம். இதனால் அமைதியை இழக்க நேரிடும்.* யார் மீதும் அவதூறு பேச வேண்டாம்.* ஆரோக்கியமும், பொருளாதாரப் பாதுகாப்பும் மன அமைதிக்கு அடிப்படையானவை.* பயனுள்ள பொழுதுபோக்கில் ஆர்வமுடன் ஈடுபட்டால் மனதிலும், உடம்பிலும் புத்துணர்ச்சி உண்டாகும்.- சிவானந்தர்