மனதில் உறுதி கொள்!
UPDATED : ஆக 29, 2016 | ADDED : ஆக 29, 2016
* மனஉறுதி என்னும் நற்குணத்தை வளர்த்துக் கொள். அது உன்னை பேராசை என்னும் நெருப்பில் இருந்து காப்பாற்றும்.* அன்புடனும், பொதுநலத்துடனும் மக்கள் சேவையில் ஈடுபடு. எல்லா உயிர்களையும் நேசி. இதுவே தெய்வீக வாழ்க்கை.* பேச்சிலும், செயலிலும் துாய்மையைக் கடைபிடி. உன் அந்தரங்க நோக்கம் பரிசுத்தமாக இருக்கட்டும்.* உண்மை இருக்குமிடத்தில் எல்லா நற்குணங்களும் நிறைந்திருக்கும்.- சிவானந்தர்