உள்ளூர் செய்திகள்

இனிமையாகப் பேசுங்கள்!

* எந்த நிலையிலும் உண்மையைப் பேசுங்கள். அதில் இனிமை கலந்திருப்பது அவசியம்.* பக்தியும், பணிவும் கொண்டவர்கள் கடவுளின் அன்புக்கு உரியவராவர்.* வாரம் ஒரு முறை மிதமாக சாப்பிட்டு, வயிறுக்கு ஓய்வு கொடுங்கள்.* குறைந்தபட்சம் தினமும் இரண்டு மணிநேரம் மவுனமாக இருக்கப் பழகுங்கள்.* காலையில் எழும் போதும், இரவில் துாங்கச் செல்லும் போதும் கடவுளின் திருநாமத்தை ஜெபியுங்கள்.- சிவானந்தர்