வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நடைமுறையில் ஒடிக்கொண்டுயிருக்கின்ற ரயில்களை மேம்படுத்தி துரிதமாக ஒட வைப்பதை விட்டுவிட்டு, நொண்டி சாக்கு சொல்லி எல்லா வழித்தடத்திலும் அதிகபொருட்செலவில் வந்தே பாரத் ரமில்களை இயக்குவது மக்களை ஏமாற்றும் செயல். ரயில்வேயின் நிர்வாகச்செலவு அதிகமாகும். நாளைடைவில் கட்டண உயர்வு மக்கள் தலையில் விழும்.
சேலம் பெங்களூரு ஒற்றை பாதை. மலை பகுதி ஆனதால் வளைவுகளும் அதிகம் வந்தே பாரத் 130 km வேகத்தில செல்ல இயலாது
கோவை பெங்களூரு தடத்தில் தர்மபுரி வழியாக சாதா எக்ஸ்பிரஸ் ரயிலை மக்களுக்கு வசதியான நேரத்தில் விடலாம்.வன்தேபாரத் ரயில் ,ஒற்றைப்பாதை இருக்கும்வரை ,விடதேவையில்லை.
வந்தே பாரத்துக்கு வரவேற்பு வேண்டுமென்றால் மற்ற ரயில்களின் வேகத்தைக்குறைத்துவிட்டால் போயிற்று 'இருகோடுகள் தடத்துவம் பந்தயத்தில் ஜெயிக்க ஒன்று வேகமாக ஓடவேண்டும், அல்லது உடன் ஓடுவன் காலை உடைக்க வேண்டும்
இப்படி ஏதாவது உருட்டுவதுதான் இருநூறுகளின் தலையாய கடமை
'' சேலம் பெங்களூரு ஒற்றை பாதை. மலை பகுதி ஆனதால் வளைவுகளும் அதிகம் வந்தே பாரத் 130 km வேகத்தில செல்ல இயலாது '' என்ற எதார்த்த நிலையை திரு.... Sankaran Srinivasan - Bangalore,இந்தியா ... அவர்கள் எடுத்துரைக்கிறார்... ஆனால்.. எதார்த்த நிலைக்கு எதிராக மத்திய அரசின் செய்ல்பாடுகளை குறை சொல்லவேண்டும் என்ற நோக்கில் திருமதி. D.Ambujavalli - Bengaluru,இந்தியா ... கூறுகிறார் எனில் அவர் நிச்சயம் பெங்களூருவில் வசிக்கும் இறுநூறு ரூபா உ.பி. தானோ?
மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
02-Oct-2025 | 3
டவுட் தனபாலு
01-Oct-2025 | 1
டவுட் தனபாலு
30-Sep-2025 | 3
டவுட் தனபாலு
29-Sep-2025 | 1
டவுட் தனபாலு
29-Sep-2025 | 4
டவுட் தனபாலு
28-Sep-2025 | 3
டவுட் தனபாலு
26-Sep-2025 | 4
டவுட் தனபாலு
25-Sep-2025 | 5
டவுட் தனபாலு
24-Sep-2025 | 1