வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அமெரிக்கா டாலர் நோட்டுக்களில் 'In God we believe' என்று உள்ளது. இது அவர்கள் நம்பிக்கை. நமது ரூபாய் நோட்டுக்களில் அசோக ஸ்டூபி படம் உள்ளது. சிங்கப்பூர் நோட்களில் அந்த நாட்டு தலைவர் படம் உள்ளது. இதை எல்லாம் நாம் பழிக்க கூடாது.
தானாக மாறினால், நம்ப மாட்டீர்கள். யாரோ ஒருவர் செய்யும் வேலை என்று பழி போடுவீர்கள். எனவே தான் பக்தர்களுக்கு அருள் செய்கிறான் ஆண்டவன். அதன்படி செயல் படுத்தப்படுகிறது.
உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் உடன்பட வேண்டாம்.
ஒருவரின் மனதில் தோன்றுவதை அடுத்தவர்களை நம்பவைக்கும் இதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. உண்மையில் கடவுள் சக்தி என்றால் மனிதன் யாரும் மாற்றாமல் தானாகவே பொருட்கள் மாறணும்.
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
03-Oct-2025 | 1
மஹாராஷ்டிரா அரசு பள்ளிக்கு உலகின் சிறந்த பள்ளிக்கான விருது
02-Oct-2025 | 1
வக்கீலாக தடம் பதித்த முதல் பழங்குடியின பெண்
25-Sep-2025 | 1
பாடை கட்டி தாயின் உடலை மயானத்திற்கு துாக்கிச் சென்ற மகள்கள்
24-Sep-2025 | 2