வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஆண்களில் அதனை பேருமே உத்தமபுத்திரர்களா? ஏதோ ஓரிரு சம்பவங்களை வைத்து எல்லோரையும் எடை போட முடியுமா? பொறுக்கிகள் கூடத்தான் நல்லவர்களாக வேடம் தரித்து நடமாடுகிறார்கள். என்ன செய்வது? கொள்ளைக்கார்கள்/மற்றும் லஞ்ச மிருகங்கள் கூடத்தான் நல்லவர்களை போல நாட்டில் நடமாடுகிறார்கள். ஒவ்வொரு வரும் ஒரு வித மனப்பான்மை. அவ்வளவே. மிருகங்கள் மனித வடிவில் நடமாடுகின்றன அவ்வளவே.
அவரை பிச்சைக்காரன் அல்ல. நம்ம விஜய் ஆண்ட்டனி படத்தப் பாத்துட்டு பிச்சைக்காரனா வாழ்கிற பணக்காரர். 48 நாள்.முடிஞ்சதும் இழுத்துக்கிட்டு ஓடிட்டாரு.
குழந்தை பராமரிப்பு தாங்காமல் ஓடிப்போய்....?
நாம் நம்முடைய மனதை நல்ல படியாக வைத்து இருந்தால், அனாவசிய ஆசைகளை தவிர்த்து விடலாம்.
ஆறு குழந்தைகளை பெற்றும், அந்த பெண்ணின் காமவெறி அடங்கவில்லை
படத்தில் 5 பசங்கதானே இருக்காங்க?
பர்த்ருஹரி என்ற வடநாட்டு மன்னரின் பட்டத்து ராணி குதிரை பராமரிப்பவருடன் ஓடிவிட்டாள். இதனால் மனமுடைந்த மன்னர் ஆட்சியைத்துறந்து பத்திரகிரியார் என்னும் பெயருடன் தமிழகத்தில் வாழ்ந்து சித்தராய் மறைந்தார். அவரது பத்திரகிரியார் புலம்பல் என்னும் பாடல் தொகுப்பு புகழ்பெற்றது.
இதுக்கு டபுள் இஞ்சின் சர்க்ஜார் காரணமல்ல
காரணம் வேறு அத இங்க எழுத முடியாது
நீங்க சொல்ற காரணம் அப்பாவிக்கு தெரிஞ்சுதுதான். நாகரீகம் கருதி சொல்லாம விட்டுட்டாரு போல.
வேலை செய்ய முடியாமல் சோம்பேறி ஆகி விட்டனர் பெண்கள். ஆண்கள் மட்டும் வேலைக்கும் சென்று இப்பொழுது வீட்டு வேலையும் பங்கு பெற வேண்டும். Majority of women doesnt prefer to do chores. So those getting angry can think your side.
மேலும் செய்திகள்
தற்கொலை செய்த இன்ஜினியர் மனைவி சிறையில் அடைப்பு
16-Dec-2024