வாசகர்கள் கருத்துகள் ( 15 )
எதெற்கெடுத்தாலும் அமலாக்க துறையை ஏவி விட்டு அரசியல் பழி வாங்கும் ஒன்றிய அரசு இதுவரை அந்த துறை மூலம் போடப்பட்ட வழக்குகளில் நிருபிக்கப்பட்ட வழக்குகள் எத்தனை ? அமலாக்க துறையை அனுப்பி கைது செய்யப்பட்டு தவறு இல்லை என்று கைதால் பாதிக்கபட்டவர் தான் நிரூபிக்க வேண்டும் என்று கூறுவது மட்டும் எப்படி முறையாகும் ? ஹேமந்த் சோரன் போன்றோர் வருட கணக்கில் சிறையில் இருந்ததற்க்கு யார் பொறுப்பு ?
நேஷனல் crime ரெகார்ட் பீரோ வின் படி கடந்த 9 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 474 பேர் இந்திய விவசாயகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை கொள்ளவில்லை என்று பொய்யான தகவலை கூறிய அவர்கள் மீது சாட்டையை சுழற்றுங்கள் மோடி . தவறான தகவலின் அடிப்படையில் கடிதம் எழுதுபவரை ஊக்குவிப்பது உண்மையின் உரைகல் என்ற பெயருக்கு ஊறு விளைவித்து விடும்.
நீ சொல்வதுபோல் விவசாயிகளின் போராட்டம் அவ்வளவு கேவலமானதென்றால்
,அரசியலில் இது எல்லாம்.சகஜம் அப்பா.நீதியான நேர்மையனே கட்சி 3து:உம illai
You want a foreign agency to certify Indian Investment? You call yourself as Bjp supporter. Read a lot about them.
பேசுவதெல்லாம் பொய்
As an ardent BJP supporter I would say that lacks courage and boldness to take on even worthless opponents like Rahul Gandhi, Sudalin and Mamata
நன் பிஜேபி ஆதரவாளன் ஆனாலும் ஹிண்டரன்பர்க் சொல்வதில் உண்மை இருக்கிறது
என்னமோ பாஜகவுக்கும் ஹிண்டன்பர்க் க்கும் வாய்க்கால் வரப்பு தகராறு இருப்பது போல எழுதியிருக்கிறீர்கள் ... ஹிண்டன்பர்க் தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களை வைத்து ஷார்ட்செல் செய்வதை நமது சந்தை நிபுணர்கள் புட்டுப்புட்டு வைக்கிறார்கள் .... ஹிண்டன்பர்க் அணுகவேண்டிய முறை தவறு .... ஆனால் சரியான முறையில் அணுகினால் அவர்களே சிக்கிக்கொள்வார்கள் .... அவர்கள் மீது ஏற்கனவே பலமுறை கரும்புள்ளி விழுந்துள்ளது ....
உண்மை இருக்கா? இவங்கள நம்பிதான் இருக்கிறாயா? சொந்தமா தெரியாதா? நீங்கள் நிறைய படிக்கவேணும்.
மற்றைய நாடுகளில் எதிர்க்கட்சியினர் உண்டு , அவர்களின் நாட்டு நலனில் முன்னெச்சிரிக்கையாக நடந்து கொண்டு வருவார்கள், அனால் இந்தியாவில் ராணுவத்தினரையும் , விவசாயிகளையும் கிள்ளுக்கீரையாக காங்கிரஸ் நடத்துவது வேதனைக்குரியது, நாட்டின் முன்னேற்றத்திற்கு எத்தனை விதமான முட்டுக்கட்டைகளை இந்த INDI கூட்டணியினர் விதைத்து வருகிறார்கள்
சாட்டையை சுழற்ற நேரம் வந்தாச்சா ???? இருங்க .... இருங்க .... அவர் மதச்சார்பற்ற மஹாத்மாவாக இருக்க விரும்புகிறார் .... சோ கூறியது போல மீண்டும் ஒரு எமர்ஜென்சி தேவை .... அப்போது அது தவறான கைகளால் நிறைவேற்றப்பட்டது .... இப்போது அப்படியில்லை .... அனைத்தும் சரியாக நடக்கும் .....
நிச்சயம் வரும் ..
மேலும் செய்திகள்
இழிவுபடுத்துவது சரியா?
03-Oct-2025 | 2
ஒரிஜினாலிட்டி இல்லாதவரா அமைச்சர் பன்னீர்செல்வம்?
02-Oct-2025 | 1
தாமதமாகும் நீதியால் என்ன பயன்?
01-Oct-2025 | 2
சூப்பர்மேன்கள் இல்லை நடிகர்கள்!
30-Sep-2025 | 4
குற்றம் சொல்லலாமா?
29-Sep-2025 | 1
காங்கிரஸ் ஜெயித்தது எப்படி?
29-Sep-2025 | 1
முஸ்லிமாக மாறலாமே!
28-Sep-2025
ஏ.ஐ., உதவியுடன் சினிமாவை தரம் உயர்த்துங்கள் கமல்!
26-Sep-2025 | 1
சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்டது யார்?
25-Sep-2025 | 1
தி.மு.க., தனித்து நின்று பார்க்கட்டுமே!
24-Sep-2025 | 3