பழமொழி : நல்ல காரியத்துக்கு நானுாறு இடைஞ்சல்
நல்ல காரியத்துக்கு நானுாறு இடைஞ்சல்பொருள்: ஒரு நல்ல காரியம் செய்ய முற்படும்போது, அதைத் தடுக்க அல்லது தள்ளிப் போடவென பல இடைஞ்சல்கள் ஏற்பட்ட வகையில் இருக்கும்; அவை அனைத்தையும் பொறுமையாகக் கையாண்டு, குறிக்கோளை அடைய வேண்டும்.