துாங்குகிற புலியைத் தட்டி எழுப்புவது போல்.
பழமொழி : துாங்குகிற புலியைத் தட்டி எழுப்புவது போல்.பொருள்: துாங்கும் புலியைத் தட்டி எழுப்பினால், பாய்ந்து கடித்து குதறும்; வீணாக யாரிடமாவது வம்புக்குப் போனால், இந்த நிலை தான் நமக்கும்.
பழமொழி : துாங்குகிற புலியைத் தட்டி எழுப்புவது போல்.பொருள்: துாங்கும் புலியைத் தட்டி எழுப்பினால், பாய்ந்து கடித்து குதறும்; வீணாக யாரிடமாவது வம்புக்குப் போனால், இந்த நிலை தான் நமக்கும்.