உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : பாடிப் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி கிடைக்குமா?

பழமொழி : பாடிப் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி கிடைக்குமா?

பாடிப் பாடிக் குத்தினாலும் பதரில் அரிசி கிடைக்குமா?பொருள்: எந்த விஷயத்திற்கு எப்படி உழைக்க வேண்டுமோ அப்படி உழைக்க வேண்டும்; வேண்டாத வேலை பார்த்து, 'நமக்கு நல்லது ஒன்றும் நடக்கவில்லையே' என்று ஏங்குவது முட்டாள்தனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ