பழமொழி
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். பொருள்: எவ்வளவு பெரிய கடினமான காரியமாக இருந்தாலும், சோர்வின்றி தொடர்ந்து உழைத்தால், வெற்றி நிச்சயம்.
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். பொருள்: எவ்வளவு பெரிய கடினமான காரியமாக இருந்தாலும், சோர்வின்றி தொடர்ந்து உழைத்தால், வெற்றி நிச்சயம்.