புகார் பெட்டி விழுப்புரம்
இருளில் மூழ்கிய புதிய காலனி
விக்கிரவாண்டி குத்தாம்பூண்டி புதிய காலனிக்கு செல்லும் பதையில் சவுக்கை மரங்கள் வளர்ந்து, மின் விளக்குகள் மீது சாய்ந்துள்ளதால் வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்துள்ளது.மனோஜ், விழுப்புரம்.
விக்கிரவாண்டி குத்தாம்பூண்டி புதிய காலனிக்கு செல்லும் பதையில் சவுக்கை மரங்கள் வளர்ந்து, மின் விளக்குகள் மீது சாய்ந்துள்ளதால் வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்துள்ளது.மனோஜ், விழுப்புரம்.