வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எந்த மாதிரியான ஒரு ஆலோசனை இது?? நீங்கள் என்ன படித்துள்ளீர்கள்? இவரின் கணவர் ஒரு நார்சிய்ஸ்சிட் மன நிலையில் உள்ளார். அதை கூட உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?? அந்த பெண் சாதாரண அன்பு மற்றும் மதிப்பை எதிர்பார்ப்பது நியாயமில்லையா?? உன் விதி பொறுத்துக்கொள் என்று சொல்ல உங்கள் ஆலோசனை எதற்கு?? அவரின்பெற்றோர் இதையே தானே சொல்லியிருப்பார்கள்?? சரியான ஆலோசனை வழங்க முடியாவிட்டால் சும்மாவேணும் இருங்கள்.. வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம்
80% ஆண்கள் இப்படி தான் என்று தீர்ப்பு குடுக்கும் சகுந்தலா ... 80% பெண்கள் பேய்கள் என்று சொன்னால் ஏத்துப்பாரா இந்த சகுந்தலா .... எப்போதும் ஆண்களை வசவு பாடுவதில் மட்டும் குறியாக இருப்பவர் ... என்னை போலவே நெறைய பேர் கருத்து போட்டதில் மகிழ்ச்சியாக உள்ளது ...
அம்மா தாயே...? திருமணமாகி குழந்தைகள் பெற்ற பின்னர் ஆண்கள் எப்போதாவது சிரித்து பார்த்திருப்பீர்கள்...? ஆனால்... அவன் ஊழை கண்ட கனவை போல... சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல்... யாருமே இல்லாத நட்டநடுச் சாலையில், தன் குடும்பத்தை எண்ணி... சாட்சிகளே கண்ணீர் சிந்தியதை பார்த்திருக்கிறீர்களா...? சிலரை வைத்து பலரை எடை போடாதீர்கள்....? நீங்கள் எந்த பொது போக்குவரத்திலும் சென்று பாருங்கள்... வேலைக்கு செல்லும் ஆண்கள் சிரித்தோ, புன்னகைத்தோ பார்க்க முடியாது... அவன் வேலைக்கு போகும்போதும், வரும்போதும்...? அவன் அவனுக்குள்ளே புதைந்து போகிறான்...?
அவருக்கு வேலையில் என்ன பிரச்சனை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சிலர் வேலையில் உள்ள பிரச்சனைகளால் வீட்டில் எரிந்து விழுவார்கள். அது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை. நீங்கள் வேலைக்கு செல்வதன் அவசியத்தை உறவினர் மூலம் புரிய வைக்கலாம். சில ஆண்கள், அழகான பெண்கள் வேலைக்கு போனால் கெட்டு விடுவார்கள் என்று நினைக்க வாய்ப்பு உள்ளது. அதை உறுதி செய்வது போல பல சம்பவங்கள் நடக்கிறது. நீங்கள் நேராக பேச முடியாவிட்டால் உறவினர் மூலம் பேசி தெரிந்து கொள்ளலாம். மேலும் பிரச்சனைகளை அவர் மீது போடாமல், அரவணைத்து செல்வது நல்லது.
சகுந்தலா அம்மையாருக்கு எப்போதும் ஆண்களை மட்டம் தட்டி பேசுவதில் ஒரு பிரியம். ஆண்களுக்கு பொறுப்பு இல்லாமல் இருந்தால் பெண்கள் தாங்க மாட்டார்கள், அதிலும் 80% பேர் அப்படித்தானாம், சொல்லலாமா ? ஆண்கள் வெளியில் அலைந்து, வேலைகள் பல செய்து, பல வித வலிகளையும் தாங்கி, வீட்டிற்கு வந்து, இங்கும் வேலைகள் செய்து, பல வலி களையும் சுமந்து, எதிர் வரும் வம்புகளையும் கண்டு, ஒதுங்கி போயி வாழ்ந்து கொண்டு இருக்கிறான். குறைகள் இருக்கலாம், அதை எப்படி சரி செய்வது என்று மட்டும் பேசுங்கள். ஆண்கள் குலத்தையே குறைகள் சொல்வது சரி அல்ல.
100 சதவீத பெண்கள் பொறுப்பற்றவர்கள் என்று யாரும் சொன்னால் இந்த அம்மா ஏற்று கொள்வார்களா என்ன ? தனி நபர்களை வைத்து அனைவரையும் ஒரே மாதிரி அதிலும் தொடர்ந்து ஆண்களை வசை படும் இந்த அம்மாவுக்கு மன நல ஆலோசனை தேவை
ஐம்பது வயதுக்கு மேல் தஞ்சம்புகுந்து!? கணவர் ஒரு மனநோயாளி மருத்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெறவும்.
80 சதவிகிதம் பெண்கள் பேயாக இருப்பதால் இந்த பிரச்சனை. பேய்கள் மரத்தில் இருந்து இறங்கி வந்தாலே இந்தமாதிரி பிரசனைகள் தீர்த்துவிடும்.
குறை சொல்லும் பழக்கத்தை விட்டு குடும்பத்தை முன்னேற்றும் வழியை பாரு , கையில் இருக்கும் மொபைலை தூக்கி தூரப்போட்டு குடும்பத்திற்காக உழைக்கும் உனது கணவனின் நலம் பேணா முயற்சி செய்
நீங்கள் கூறியதுகூட காரணமாக இருக்கலாம் .. பெண்கள் மொபைலில் மூழ்கி கிடப்பது நெறைய குடும்ப பிரச்னைகளுக்கு காரணமாக உள்ளது ....