உள்ளூர் செய்திகள்

வாழை ஆராய்ச்சி மையத்தில் அப்ரென்டிஸ் பணி

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (என்.ஆர்.சி.பி., ) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கிராஜூவேட் அப்ரென்டிஸ் 5, டிப்ளமோ அப்ரென்டிஸ் 6 என மொத்தம் 11 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.சி.ஏ., / டிப்ளமோ.வயது: பிரிவு வாரியாக மாறுபடும்ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9 ஆயிரம்.தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: இல்லைகடைசிநாள்: 15.9.2024விவரங்களுக்கு: nrcb.icar.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !