மத்திய அரசில் வேலை
தேசிய போதைப்பொருள் கட்டுப்பாடு அமைப்பில் (என்.சி.பி., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஸ்பெக்டர் 94, சப் இன்ஸ்பெக்டர்29 என மொத்தம் 123 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்புஅனுபவம்: சட்டம் ஒழுங்கு, உளவுத்துறை பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம். வயது: 18 - 56தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்புவிண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இரண்டு பதவிக்கும் வெவ்வேறு முகவரி உள்ளது. கடைசிநாள்: 6.5.2025விவரங்களுக்கு: narcoticsindia.nic.in