மேலும் செய்திகள்
தங்கவயல் ரவுடி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
52 minutes ago
மனைவியின் காதலரை கொன்ற கணவர் கைது
53 minutes ago
இன்று இனிதாக...
53 minutes ago
ஹூப்பள்ளி: ஹூப்பள்ளியில் இருந்து, வடமேற்கு போக்குவரத்துக்கழக பஸ், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு அத்திகேரிக்கு புறப்பட்டது. குந்த்கோள் தாலுகாவின், சம்ஷி அருகில் செல்லும் போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, ஹெட் லைட்டுகள் எரியவில்லை. நடு வழி என்பதால், பயணியரை இறக்கி விடவும் முடியாது. அப்போது உதவிக்கு வந்த பயணியர், தங்கள் மொபைல் போன் டார்ச்சுகளை ஆன் செய்து, பஸ்சின் முன்புற கண்ணாடி வழியாக வெளிச்சம் காட்டினர். அந்த வெளிச்சத்தில், ஓட்டுநர் சம்ஷியில் இருந்து குடகேரி வழியாக, 15 கி.மீ., தொலைவு அத்திகேரி வரை பஸ்சை ஓட்டி, பயணியரை பாதுகாப்பாக அழைத்து வந்தார்.
52 minutes ago
53 minutes ago
53 minutes ago