மேலும் செய்திகள்
இது வந்தால் அழிந்த மொழிகள் மீட்கப்படும்!
25-Feb-2025
புதுடில்லி : குறுஞ்செய்தி, வீடியோ மற்றும் ஆடியோ அழைப்பு சேவைகளை வழங்கி வரும் 'ஸ்கைப்' தளம், வரும் மே மாதம் முதல் மூடப்படுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.2003ல் துவங்கப்பட்டது.இரண்டே ஆண்டுகளில் 5 கோடி பயனர்களைப் பெற்றது.மைக்ரோசாப்ட் 74,000 கோடி ரூபாய்க்கு, 2011ல் வாங்கியது.தினசரி செயல்பாட்டில் உள்ளோர்
உலகளவில்: 3.60 கோடிஇந்தியாவில் 21.60 லட்சம்(2023 நிலவரப்படி)வீழ்ச்சிக்கு காரணம்
*கணினிகளுக்காக வடிவமைக்கப்பட்டதால் ஸ்மார்ட்போன் உலகில் ஈடுகொடுக்க முடியவில்லை*கிளவுட் தொழில்நுட்பத்துக்கு காலந்தாழ்ந்து மாறியது*வாட்ஸாப், ஜூம் செயலிகளுக்கான வரவேற்பு*'டீம்ஸ்' தளத்தில் மைக்ரோசாப்ட் அதிக கவனம் செலுத்தியதுவாய்ப்பும், இழப்பும்
டீம்ஸ் தளத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்தொலைபேசி அழைப்பு வசதி நிறுத்தப்படும்“நவீன உலகின் தகவல் தொடர்பில், ஸ்கைப் முக்கிய பங்காற்றியுள்ளது. இதில், ஒரு பகுதியாக இருந்ததற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்”- மைக்ரோசாப்ட்
25-Feb-2025