உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டொயோட்டா வாகனங்கள் விலை உயர்கிறது

டொயோட்டா வாகனங்கள் விலை உயர்கிறது

புதுடில்லி:'டொயோட்டா' நிறுவனம், அதன் குறிப்பிட்ட சில வாகனங்களின் விலையை, ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.அதிகரிக்கும் உள்ளீடு மற்றும் நடைமுறை மூலதன செலவுகள் காரணமாக, குறிப்பிட்ட சில வாகனங்களின் விலையை, ஒரு சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, 'டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்' நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த விலை ஏற்றம், வரும் ஏப்ரல் முதல் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்




துளிகள்

1 hour(s) ago  






புதிய வீடியோ