உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இயற்கை வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க தனி பிரிவு உருவாக்கம்

இயற்கை வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்க தனி பிரிவு உருவாக்கம்

இந்தியாவின் இயற்கை வேளாண் ஏற்றுமதியை மேம்படுத்தும் முயற்சியில், ஏ.பி.இ.டி.ஏ., எனும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், இயற்கை வேளாண் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில், அதற்கென பிரத்யேகமாக ஒரு பிரிவை தற்போது உருவாக்கி உள்ளது. நாட்டின் இயற்கை வேளாண் ஏற்றுமதி திறனை பெருக்குவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்கும் ஒரு மைய புள்ளியாக இந்த பிரிவு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கணிசமான இயற்கை வேளாண் திறன் கொண்ட மாநிலங்களில் அதிக அளவிலான இயற்கை வேளாண் ஏற்றுமதி மையங்களை உருவாக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை