உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / டிமேட் எண்ணிக்கை 19.40 கோடி தாண்டியது

டிமேட் எண்ணிக்கை 19.40 கோடி தாண்டியது

பங்குச்சந்தையில் சில்லரை முதலீட்டாளர்கள் பங்கேற்பது அதிகரித்ததால், கடந்த 2019ல் 3.60 கோடியாக இருந்த டிமேட் கணக்குகள் எண்ணிக்கை, தற்போது 19.40 கோடியை எட்டி இருப்பதாக செபி செயல் இயக்குநர் ருச்சி சோஜர் தெரிவித்து உள்ளார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், இந்திய நிறுவனங்கள் பங்குகள், கடன் பத்திரங்கள் வெளியீடு வாயிலாக 93 லட்சம் கோடி ரூபாயை திரட்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை