உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.13,740 கோடிக்கு விற்பனை

அன்னிய முதலீட்டாளர்கள் ரூ.13,740 கோடிக்கு விற்பனை

இ ந்திய பங்குச் சந்தைகளில் இருந்து, அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த வாரத்தில் 13,740.43 கோடி ரூபாய் மதிப்பில் பங்குகளை விற்பனை செய்துள்ளனர். அதிகளவாக, கடந்த நவ.3ம் தேதியன்று, 6,422.49 கோடி ருபாய் அளவுக்கும்; நவ.7ல் 3,754 கோடி ரூபாய் அளவுக்கும் விற்பனை செய்துள்ளனர். பங்குகளை அதிகளவு விற்பனை செய்தாலும், ஐ.பி.ஓ.,க்களில் ஆர்வம் காட்டியுள்ளனர். கடந்த வாரத்தில் ஐ.பி.ஓ.,வில் 798.67 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ