உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் காங்., உயர்நிலை கூட்டம்

டில்லியில் காங்., உயர்நிலை கூட்டம்

புதுடில்லி: அன்னா ஹசாரே விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் இன்று காலை நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல், அந்தோணி, பிரணாப், சிதம்பரம், அகமது படேல்உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை