மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
9 hour(s) ago | 2
புனே: மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் பஹாண்ட்கோவான் என்ற இடத்தில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது.இங்கு நேற்று திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் பலருக்கு மூச்சு திணறல் மயக்கம் போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டனர்.இதில் பெண்கள், குழந்தைகள் என 25-க்கும் மேற்பட்ட ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். யாவாட் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 hour(s) ago | 1
9 hour(s) ago | 2