வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்த பச்சோந்தி வேலையை ஆரம்பித்து விட்டார்
நிதி ஆயோக் அமைக்கப்பட்டபோதே மாநில சிறப்பு அந்தஸ்து இனிமேல் கிடையாது என்று கூறித் தான் அமைக்க பட்டது... சிறப்பு உதவி தொகை வளர்ச்சியை ஊக்குவிக்காது..மாறாக ஆளுங்கட்சி ஊழலை ஊக்குவிப்பு செய்யும்
முதல்ல பாலங்கள் கட்டியதில் அடிச்ச கொள்ளையை அரசு கருவூலத்தில் திரும்ப கட்டு ....
தமிழ் நாட்டில் இருந்து வரி பணத்தை பிரித்து பிஹாருக்கு கொடுத்துடுவோம்
பிஹாருக்கும் உ பி கும் ஒரு பத்து லக்ஹசம் கோடி பணம் கொடுத்து விட்டு , தென் மாநிலத்தை காய விட்டுடுவோம்
மாற்றுத்திறனாளி போல பாஜக சந்திரபாபு நாயுடு நிதிஷ்குமார் காலில் நிற்கிறது
நிதிஷ் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார்போலும்
சந்திரபாபு நாயுடு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்கிறார். தெலுங்கானாவில் ஏற்கெனவே கேட்டு இருக்கிறார்கள். சட்டீஸ்கர், ஜார்கண்ட், உத்தரகாண்ட் எல்லா மாநிலத்துக்கும் கேட்கிறார்கள். அட கருமம் தம்மாத்துண்டு இருக்குற பாண்டிச்சேரி கூட கேட்கிறார்கள். இப்போ நிதிஷ் குமார் பிஹாருக்கு கேட்கிறார். இது ஒரு சப்ப மேட்டரு. மோடி இதை எம்.ஜி.ஆர் ஸ்டைலில் ஜஸ்ட் லைக் தட் தீர்த்து வைக்கலாம். இந்தியாவில் உள்ள எல்லா மாநில சட்டமன்றத்திலும் சிறப்பு அந்தஸ்து கேட்டு விண்ணப்பிக்க வைத்து விட்டால் ப்ராப்ளம் சால்வ்டு.
மோடி சொல்றதெல்லாம் கேட்க எந்த மாநிலத்திலும் இந்த கட்சியும் இல்லை
தொற்றுநோயின் துவக்கமாக இருக்கும்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago