வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மோடி மூன்றாவது முறை வர கூடாது, ஏன் என்பதற்கு காரணங்கள் : ௧ பண மதிபிழப்பு என்று கொண்டுவந்து பேர் உயிர் போனது, இதுவரை என்ன பயன் ? யார் இந்த அதி அற்புதமான யோசனை கொடுத்தது ௨ பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைப்பேன் என்றார்,ஆனால் இரண்டு மடங்காக ஏற்றி விட்டார் பிறகு விலைவாசி கூடத்தானே செய்யும் ௩ பொய் ஜே பி அல்லாத மாநிலங்களுக்கு குடைச்சல் கொடுப்பது, கவர்னரை வைத்து மிரட்டுவது கொடுக்க வேண்டிய நிதி நிவாரணங்களை கொடுக்காமல் வஞ்சிப்பது, அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டில் வெல்ல பாதிப்பு நிகழ்ந்தபோது ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் சாக்கு போக்கு சொல்லி உச்ச நீதி மன்றம் குட்டு வைத்தபோது பெயரளவுக்கு எதோ % குறைவாக கொடுப்பது இவர் எதோ மன்னர் போலவும் மக்கள் பிச்சைக்கார்கள் போலவும் மோசமான நடத்தை ௪ பயங்கரவாதத்தை ஒழிப்பவர் பக்கத்து நாட்டுடன் ஏன் பேச மறுக்கிறார், பாக்கிஸ்தான், சீனா இலங்கை நம்மை மிரட்டுகிறார்கள் மீனவர்களை அடித்து, படகுகளை சேதப்படுத்துவது பற்றி ஒரு நாள் பேசியிருப்பாரா? இவர் வேண்டாம்
Very true 10 years suffering is enough
சிங்கத்தின் பசிக்காக கழுதையை ஓட்டிவந்த நரியின் கதைதான் நினைவுக்கு வருகிறது
கண்டிப்பாக பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும் இதற்காக எல்லை தாண்டியும் செயல்படலாம் உள்நாட்டில் பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பவர்களும் பாயங்கரவாதிகளே இஸ்ரேல் அரசு, ராணுவம் போன்று செயல்பட்டால்தான் இது நடக்கும்
தெரியாமல்தான் கேட்கிறேன் கொஞ்சங்கூட கூச்ச நாச்சம் இல்லையா? காங்கிரஸ்காரர்களைத்தான் கேட்கிறேன் ஏன் இப்படி நமது பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் புலம்ப வைக்கிறீர்கள்? கொஞ்சங்கூட உங்களுக்கு இரக்கமே இல்லையா? பொய்களை மட்டுமே பேசுகிறர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் மதம் பற்றிய பேச்சும் வெறுப்பு பேச்சும் மட்டுமே பேசுகிறார்கள் என்பதும் தெரியும் உங்களுக்கு திறமையில்லாமல் மற்ற நாடுகளிடமிருந்து கொஞ்சமாக கடன் பெற்றீர்கள் இப்போது பத்து வருடங்களில் ஒன்றரை லட்சத்துக்கு மேல் கடன் வாங்கியது அவர்களது திறமைதானே நீங்கள் ஏன் புழுங்குகிறீர்கள்? இதையெல்லாம் வெளிப்படுத்தி சும்மா சும்மா பிரதாமரையும், உள்துறையையும் கலவரப்படுத்தாதீர்கள்
சிற்றறிவாளர் கட்சிகள் எவ்ளோ வருஷம் ஆட்சில இருந்தாலும் நீதி துறை மெல்ல செயல் படும் & வித்தியாசமக செயல்படும் நம் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பது கஷ்டம் தான் உதாரணத்துக்கு : பயங்கரவாத செயல் இல்லை ராஜிவ் கொலை என கருதியோ என்னவோ, அதற்கு காங்கிரஸ் திமுக மதிமுக திருமா கட்சிகள் விடுதலை கேட்டு நீதி மன்றமும் விடுதலை தீர்ப்பு கொடுக்கிறது இதுவே மேலை நாடுகளில் இங்கிலாந்து நீங்கலாக நீதி துறை % மின்சார நாற்காலிக்கு அனுப்பி இருக்கும்
பயங்கரவாதத்தை மோடியால் ஒழிக்கமுடியாது???ஏன்??இந்த வருடம் வரை அவர் என்ன சட்டம் கொண்டு வந்தார் அதை ஒழிக்க???மிக மிக மிக சிறிய சட்டம் "தவறு கண்டேன் சுட்டேன் அவர்களிடம் சொத்து ஏதாவது இருந்தால் அதை இந்திய அரசு கருவூலத்திற்கு மாற்றப்படும் "இந்த சட்டம் கொண்டு வந்திருந்தால் எல்லா பயங்கரவாதிகளும் அல்லாஹ்வின் சொர்க்கத்தில் கன்னிகைகள் அவர்களை வரவேற்க அங்கு சென்றிருப்பார்கள் பயங்கரவாதிகள் பற்றாக்குறை உலகெங்கும் தலை விரித்தாடியிருக்கும்
மீண்டும் வேண்டும் மோடி ஆட்சி
ஏற்கனவே பத்து வருடங்களாக நீங்கள் செய்தது போதும்!
correct
மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் பழங்கள் தின விழா
1 hour(s) ago
இயற்கையின் மெல்லிய குரலை உரத்து பேசும் ஓவிய கண்காட்சி
1 hour(s) ago
இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி
1 hour(s) ago
கண்டன ஆர்பாட்டம்
1 hour(s) ago
சி.சி.டி.வி., கேமரா பொருத்தம்
1 hour(s) ago
ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
1 hour(s) ago
508 மாடுகளுக்கு சிகிச்சை
1 hour(s) ago
ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
1 hour(s) ago